Tuesday, July 7, 2009

என் உலகம்

என்றும் நான் ஏங்குவது தாயே உன் அன்பிற்காக.
எத்தனை நாள் நான் ஏங்கினேன் உன் பாசத்திற்கு?

என்றும் நான் உன் பிள்ளை தான் எனை ஈன்றவள் நீயே...
என் தாயே.....

மறவேன் உனை நான், இந்த மண்னில் மண்னாகும் வரை.
நீ மரைந்தாலும் நான் மறவேன், என் கடனடைப்பேன் உனக்கான பணி செய்து....
எப்படி இருக்கவேண்டும், இருக்க கூடாது என எல்லாம் உன்னிடமே கற்றேன்.
என்றும் நீயே என் உலகம்...........